நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் 2022
தமிழ்நாடு இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை தற்போது 25 கோடியாக உயர்த்தப்பட்டியிருப்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, 5 பெண்களுக்கு நாட்டு கோழியை அப்போதைய முதல்வர் வழங்கினார்.
கொல்லைப்புறக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் விகையில் தமிழக அரசு 50 நாட்டுக் கோழி இனங்களை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. TN இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 இன் படி, 77000 கிராமப்புற பெண்களுக்கு 4 வார வயதுடைய சேவல்கள், கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்கப்படும். மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீடு தொகை ரூ.25 கோடியாகும்.
இலவச நாட்டுக் கோழி திட்டம் 2022ன் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுடைய சேவல் மற்றும் கோழிகள் சம விகிதத்தில் கிடைக்கும் என்பதால், மக்கள் 16வதி வாரத்தில் 20 சேவல்களை விற்று லாபம் ஈட்டலாம். இந்தத் திட்டம் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். கொல்லைப்புற கோழி வளர்ப்பு பெண் தொழில்முனைவோரை அதிகமாக உருவாக்கும். மேலும் தனிநபர் வருமானம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதிளியிலுள்ள கால்நடை மருத்துவரை உடனே அணுகவும்.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி