Category: Uncategorized

  • நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் 2022

    நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் 2022

    நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் 2022 தமிழ்நாடு இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை தற்போது 25 கோடியாக உயர்த்தப்பட்டியிருப்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, 5 பெண்களுக்கு நாட்டு கோழியை அப்போதைய முதல்வர் வழங்கினார். கொல்லைப்புறக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் விகையில் தமிழக அரசு 50 நாட்டுக் கோழி இனங்களை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. TN இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 இன்…

  • மூலிகை தாவர பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி

    மூலிகை தாவர பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ஜுலை 2022 மாத இலவச பயிற்சி விவரம் 02.07.2022 தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம்   15.07.2022 காளான் பண்ணை நேர்காணல் பயிற்சி 19.07.2022 கால்நடை தீவன புல் வகைகள் மற்றும் சாகுபடி முறை. 20.07.2022 தரமான தென்னை நாற்று உற்பத்தி மற்றும் தென்னை பராமரிப்பு முறை. 21.07.2022 பருவநிலை ஏற்ற மூலிகை தாவர பயிர்கள் தேர்ந்தெடுத்தல்…

  • காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் மாதம் 2021 ம் வருடம் கீழ்கண்ட தலைப்புகளில் நேரடி பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சி இலவசம் முன்பதிவு அவசியம் முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தொடர்புக்கு : 9488575716 (O4.03.2021 வியாழன்) பிளாயில் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழில் நுட்பங்கள் (09.03.2021 செவ்வாய்) காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் (11.03.2021வியாழன்) இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு…

  • சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்!

    திருநெல்வேலியில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் எஸ்.என். திலீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை, இதர பழ மரங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. நீர் மேலாண்மைத் திட்டம் (Water Management Scheme) இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்,…