Category: வணிக செய்திகள்

  • ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

    ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

    ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன் பிரதம ந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் புதிய தொழில் துவங்குபவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்த தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம். இத்திட்டத்தில் 2021ல் 55 பேருக்கு ரூ.1.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 177 பேருக்கு ரூ.5.10 கோடி மானியம் அளிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.25 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சமும்…

  • 50000 இலவச விவசாய மின் இணைப்பு

    50000 இலவச விவசாய மின் இணைப்பு தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வீடு, தொழில் சாலை, நிலம், வணிகப் பிரிவுகளில் மின் இணைப்புப் பெற விருப்பம் உடையவர்கள் மின் வாரிய இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதளதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையான ஆவணங்கள்…

  • இலவச அழகு கலை பயிற்சி 2022 -2023

    இலவச அழகு கலை பயிற்சி 2022 -2023 பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ஜுலை 2022 மாத இலவச பயிற்சி விவரம் 02.07.2022 தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம் 15.07.2022 காளான் பண்ணை நேர்காணல் பயிற்சி 19.07.2022 கால்நடை தீவன புல் வகைகள் மற்றும் சாகுபடி முறை.   20.07.2022 தரமான தென்னை நாற்று உற்பத்தி மற்றும் தென்னை பராமரிப்பு முறை. 21.07.2022 பருவநிலை ஏற்ற மூலிகை தாவர பயிர்கள் தேர்ந்தெடுத்தல்…

  • வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி

    வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி தோட்டக்கலைத்துறை மானியத்தைப் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்வதன் மூலம் எளிமையான முறையில் மானியத்தைப் பெற முடியும். இது தொடர்பாக கோவை தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கோவை தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இணையதளம் வழியாக பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும்.…

  • ஆர்கானிக் சான்றிதழ் வேண்டுமா

    ஆர்கானிக் சான்றிதழ் | அங்ககச் சான்றளிப்பு அங்ககச்சான்று திட்டத்தில் அங்கக வேளாண் முறையில் உற்பத்தி செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும் அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து உற்பத்தி செய்யலாம். பதிவுக் கட்டணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.500/-ம் இதர விவசாயிகளுக்கு ரூ.1000/-ம் இத்துடன் ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/- மற்றும் பயணக் கட்டணமாக ரூ.200/-ம் தனிநபர் பதிவிற்கு செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணமாக ரூ.5000/- ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/-,…

  • வறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்

    வறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும் எங்கள் மூலமாக 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், 190 க்கும் மேற்பட்ட விவசாய போர்வெல், 375 வீடுகளிலும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வருடம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமாறு போர் மற்றும் கிணறுகள் அமைத்து உள்ளோம். மழைநீர் சேகரிக்கும் எங்களது உன்னத தொழில்நுட்பம் மூலம் வருடம் முழுவதும் கிணற்றில் 40 அடி ஆழத்திலேயே நீர் பெறலாம்.…

  • வீட்டுக் கடன்… சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

    லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை…

  • வீடு கட்ட மானியம்…

    வீடு கட்ட மானியம்… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? வீடு கட்ட மானியம்… ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? Housing subsidy … How to apply online? மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மானியம் வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். Housing subsidy … How to apply online? வீட்டு வசதித் திட்டம்! பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட…

  • விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    விதைப்பண்ணை: இராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க இருப்பதால், விதைப்பண்ணை (Seed Farm)அமைத்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றிக்கொள்ளலாம். கோ 51, ஏடிடீ 45. போன்ற குறுகிய கால விதை இரகங்கள் மற்றும்…

  • பெண்களுக்ககான இருசக்கர வாகனத் திட்டம் விண்ணப்பம் செய்வது எப்படி

    பெண்களுக்ககான இருசக்கர வாகனத் திட்டம் | tamilnadu ladies scooter scheme: எழை எளிய பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2633 வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், தகுதியுள்ள பெண் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் : தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் வாங்க : சக்தி பண்ணை : 98439 31028 இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் ஏழை…

  • கிசான் கிரெடிட் கார்டு 2% வட்டியில் விவசாய கடன்

    விவசாய கடன் | Vivasaya Kadan விவசாயிகள் குறைந்த வட்டியில் குறுகியகாலக் கடன் பெற உதவும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே கிசான் கிரெடிட் கார்டு திட்டம். அதிலும் பொருளாதாரத் தேவையை எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க ஏதுவாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. விளம்பரம் : தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் வாங்க : சக்தி பண்ணை : 98439 31028 2.5 லட்சம் பேர் (2.5Lakh) இந்தத்திட்டத்தில் இதுவரை 2.5 லட்சம்…

  • இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு

    வருமான வாய்ப்பு சூரியசக்தி மின்சாரத்தை விற்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ‘டெடா’ எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Electricity Regulatory Authority) அனுமதி வழங்கியுள்ளது.   மின்சாரம் வாயிலாக வருவாய்: மத்திய அரசு, விவசாயிகளுக்கு, மின்சாரம் வாயிலாக வருவாய் கிடைக்க, ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா (Prime Minister Kisan Urja Surak Shah)’ என்ற, திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய…

  • கருங்கோழி பண்ணை தொடங்கும் தோனி

    கருங்கோழி இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மருத்துவ குணம் வாய்ந்த 2000 கருங்கோழிகளை வாங்க முன்பணம் கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுக்கு பின் ராஞ்சியில் உள்ள தனது 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து அதனை பரமாரிக்கும் பணிகளில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.   கோழிபண்ணை தொடங்கும் தோனி  விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்ட தோனி தற்போது கருங்கோழி பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார்.…

  • இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

    விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இதேபோல் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு…

  • ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்

    ஓய்வூதியம் குறைந்த வருவாய் ஈட்டும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வுதியம் வழங்கும் வகையில், ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் 55 – 200 ரூபாய் மட்டுமே செலுத்தி 60 வயதிற்கு பின்னர் மாதம் 3000 பென்சன் பெறலாம். இதன் முழு விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா – (PMSYM) நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கும் நிதி உத்திரவாதம் அளிக்கும்…

  • ரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED

    ரூ.55,000 முதலீட்டில், மாதம் வருமானம் 11000, ஆடு வளர்க்க அழைக்கும் MKP GOAT FARMS INDIA LIMITED எங்கள் MKP GOAT FARMS INDIA LIMITED நிறுவனம், மத்திய மாநில அங்கீகாரம் பெற்று சென்னை மற்றும் கொடைக்கானலை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், ஈரோடு, பழனி மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் கிளை அலுவலகம் உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் MKP GOAT FARMS INDIA LIMITED தற்போது முன்னணி…

  • பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு

    பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் கால்நடைகளுக்கான தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்தாண்டுக்கான முழு மானியத்துடன் கூடிய தீவன பயிர் சாகுபடியை மேற்கொள்ள விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு கால்நடை துறை அழைப்பு விடுத்துள்ளது.   தீவன அபிவிருத்தித் திட்டம் இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகைகளில் நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், கால்நடைகளின் உற்பத்தித்…

  • ஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

    ஆடு, மாடு, கோழி மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களை இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வருடம் முழுவதும் தொடர்ந்து பண வரவுக்கு வழி செய்தல், வருடம் முழுவதும் குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும்…

  • தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது

    தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் | Free Sewing Machine Scheme in Tamil மத்திய மற்றும் மாநில அரசு இணைத்து இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது. அதாவது சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.. 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை அமைத்து மாதம் 12000 வருமானம் பெற   யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:- விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,…

  • மரச்செக்கு மற்றும் விவசாய இயந்திரம் வாங்க அரசு கடன்

    விவசாய மானியம் 2020 | Vivasaya Maniyam 2020 வருமானத்தைப் பெருக்க ஏதுவாக நடப்பாண்டு 29 மாவட்டங்களில் மதிப்பு கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க முன்வருமாறு மானாவாரி விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. மானாவாரி விவசாயிகளின் வருமானம், பருவமழையை நம்பியே உள்ளது. அந்த நிலங்களில் சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டத்தை தமிழக…