Category: விவசாயம்

  • 50000 இலவச விவசாய மின் இணைப்பு

    50000 இலவச விவசாய மின் இணைப்பு

    50000 இலவச விவசாய மின் இணைப்பு தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வீடு, தொழில் சாலை, நிலம், வணிகப் பிரிவுகளில் மின் இணைப்புப் பெற விருப்பம் உடையவர்கள் மின் வாரிய இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதளதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையான ஆவணங்கள்…

  • ஜாதிக்காய் சாகுபடி இலட்சத்தில் வருமானம்

    ஜாதிக்காய் சாகுபடி இலட்சத்தில் வருமானம் தமிழக அரசின் உன்னத திட்டங்களில் விவசாயிகளுக்கு பலவித நாற்றுகள் உற்பத்தி செய்து மலிவு விலையில் தோட்டக் கலைத் துறையின் நர்சரிகள் மூலம் கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதைப் பற்றிய குறிப்பான தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதிக்காய் சாகுபடி ஊடுபயிர்: தோட்டக்கலைப் பயிர்களில் தென்னந் தோப்பில் ஊடுபயிராக நட ஏற்ற பாக்கு, மிளகு செடிகள், நடுவதினால் நல்ல மகசூல் பெறலாம். இந்த செடிகளுக்கு தேவையான உதவியை தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. இது நல்ல லாபம்…

  • வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி

    வேளாண் மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி தோட்டக்கலைத்துறை மானியத்தைப் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்வதன் மூலம் எளிமையான முறையில் மானியத்தைப் பெற முடியும். இது தொடர்பாக கோவை தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கோவை தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இணையதளம் வழியாக பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும்.…

  • உளுந்து விதைகள் 50% மானியம்

    உளுந்து விதைகள் 50% மானியம் சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் பெ.பெரியசாமி: தற்போது உளுந்து சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் ஆத்தூர் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து உளுந்து விதைகளை 50 சதவீதம் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் உளுந்து சாகுபடி செய்து, விதை பண்ணை நமது துறையின் மூலம் அமைத்து, உளுந்து விதைகள் கொள்முதல் செய்யப்படும். மேலும் உளுந்து விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் வழங்குவதற்கு உற்பத்தி கொள்முதல் மானியமும் அரசால்…

  • மா கொய்யா பயிர் பாதுகாப்பு வழிமுறைகள்

    மா, கொய்யா பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்டுதுளைப்பான் உருவாக்கும் பூச்சிகளும் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தின் எந்த இடத்தில் உள்ள தோட்டமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயற்கை வழி அல்லது உயிர் வழி இயற்கை பாதுகாப்பு திரவங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வருவது நன்மை பயக்கும். தேனீ…

  • ஆர்கானிக் சான்றிதழ் வேண்டுமா

    ஆர்கானிக் சான்றிதழ் | அங்ககச் சான்றளிப்பு அங்ககச்சான்று திட்டத்தில் அங்கக வேளாண் முறையில் உற்பத்தி செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும் அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து உற்பத்தி செய்யலாம். பதிவுக் கட்டணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.500/-ம் இதர விவசாயிகளுக்கு ரூ.1000/-ம் இத்துடன் ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/- மற்றும் பயணக் கட்டணமாக ரூ.200/-ம் தனிநபர் பதிவிற்கு செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணமாக ரூ.5000/- ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/-,…

  • தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 – உடனே விண்ணப்பம் செய்க

    தோட்டக்கலைத் துறை மானியம் – உடனே விண்ணப்பம் செய்க மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கென பல்வேறு மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்டக்கலையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோட்டக்கலைத் துறை மானியம் தோட்டக்கலையில் மானியம் வழங்கப்படுவது தொடர்பாக கோவை துணை இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது விவசாயிகளுக்குப் பெரிதும் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் விரிவான தகவல்கள் இப்பதிவில் பின்வரும் பத்திகளில்…

  • இலவசமாக வெங்காய விதை வினியோகம்

    கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில், விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தோட்டக்காலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். விதைகள் இலவசம் (Seeds are free) கிணத்துக்கடவில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில்,விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரசு நடவடிக்கை (Government action) தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வாயிலாக, வெங்காய விதைகளை…

  • சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம்

    ராமநாதபுரத்தில் சோலார் மின்வேலி அமைக்க அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் மின்சார உபயோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு சூரிய ஒளியால் இயங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5, 7, 10 வரிசை அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம். 50%…

  • உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு!

    திரவ உயிர் உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு! திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. உயிர் உர உற்பத்தி மையம் (Bio-fertilizer production center) மாநில அரசின் வேளாண்துறை சார்பில், அவிநாசியில், உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, நெல், நிலக்கடலை உட்பட அனைத்து பயறு வகை பயிர் விளைச்சலுக்குத் தேவையான, திட வடிவிலான தழை மற்றும் மணிச்சத்து உரம்,…

  • பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்!

    பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.82,000 வரை மானியம் வழங்கப் படுவதாக திண்டுக்கல் வேளாண்துறை அறிவித்துள்ளது.   பட்டு வளர்ப்பு (Silk worm) திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 3,957 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. பட்டு வளர்ப்பில் 2 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆண்டுதோறும் 20 டன் வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் மல்பெரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு பல வகையில் மானியம் வழங்குகிறது. ரூ.82,000 மானியம் (Subsidy) அதன்படி, மல்வா நடவு செய்ய…

  • நெற்பயிரைத் தாக்கும் பழ நோய்

    நெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை வழிமுறைகள்! பழ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல் மணிகளை உழவியல் மற்றும் ரசாயன முறைகளில் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து பார்ப்போம். நெல் பழ நோய் (Paddy fruit disease) நெல் பழ நோய் அஸ்டிலாஜீனாய்டியா வைரன்ஸ் என்னும் பூஞ்சணத்தால் உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய் நெற் கதிரின் ஒரு சில நெல்மணிகளில் மட்டும் தென்படும். இந்நோய் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறி, மிருதுவான பந்து போன்று 1…

  • உங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி

    1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும் | best nursery in trichy | சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் இந்தியா முழுவதும் குறைந்த நாட்களில் மிகுந்த இலாபம் தரும் பல மர தோப்புக்களை உருவாக்கி உள்ளோம். தாங்களும் தலைமுறைக்கும் வருமானம் தரும் தோப்புக்களை உருவாக்க ஆலசோனை மற்றும் மண்ணுக்கு ஏற்ற மரம், குறைந்த நாட்களில் அதிக இலாபம் தரும் புதியவகை மரக்கன்றுகளை பற்றி அறிய மற்றும் தேவையெனில் வாங்க…

  • அதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்

    சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் | அதிக இலாபம் தரும் சந்தனமரம் மங்கலப் பொருட்களில் முக்கியமானதாகத் திகழும் சந்தனம் என்று சொல்லும்போதே அனைவர் முகமும் மலர்கிறது. காரணம் அதன் நறுமணம். எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் ஒரிஜினல்(Original) சந்தனத்தின் மணத்திற்கு ஈடு-இணையே இல்லை.   நீங்களும் வளர்க்கலாம் சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல், திருடர் பயம், தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை.…

  • ரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்

    இயற்கை உரம்: விவசாய நிலங்களின் கழிவுகளை தீயிட்டுக்கொளுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இந்தப் புதிய முறை பெரிதும் கைகொடுக்கிறது. அதாவது வெறும் 5 ரூபாய் மாத்திரைகளைக் கொண்டு, கரைசல் தயாரித்து, நிலத்திற்கு தெளிப்பதன் மூலம், விளைநிலங்களின் கழிவுகளை எளிதில் மண்ணுக்கு உரமாக மாற்றிவிடலாம். எரிக்கும் முறை (Burning Method) பொதுவாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை முடித்தபின்பு, விவசாயக் கழிவுகள் தேங்கிவிடும். இதனை அப்புறப்படுத்த ஏதுவாக, நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, அதன் சாம்பலை மண்ணுக்கு உரமாகக்குவதை,…

  • இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

    விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இதேபோல் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு…

  • கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

    கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம் : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1…

  • 100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு

    100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு: தமிழகம் முழுவதும்  பெண்களுக்கு, அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன. கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 பேர் வீதம் 5,600 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பெண்களுக்கு வாய்ப்பு…

  • ரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி

    ரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி | best nursery in trichy | சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் இந்தியா முழுவதும் குறைந்த நாட்களில் மிகுந்த இலாபம் தரும் பல மர தோப்புக்களை உருவாக்கி உள்ளோம். தாங்களும் தலைமுறைக்கும் வருமானம் தரும் தோப்புக்களை உருவாக்க ஆலசோனை மற்றும் மண்ணுக்கு ஏற்ற மரம், குறைந்த நாட்களில் அதிக இலாபம் தரும் புதியவகை மரக்கன்றுகளை பற்றி அறிய மற்றும் தேவையெனில் வாங்க எங்களை…

  • முன்னேற்றம் தரும் மூலிகைப் பயிர் – சோற்றுக் கற்றாழை

    சோற்றுக் கற்றாழை முன்னுரை கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா…