Category: சுயதொழில் பயிற்சி

  • அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி

    அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி

    அடுமனைப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் மற்றும் மிட்டாய்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்ப முள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு, பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துதல், அறுவடையின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் என பல்வேறு வழிகாட்டுதலை அளித்து வருவதுடன், தொழில் முனைவோராக வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து…

  • தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் இலவச பயிற்சி

    தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் இலவச பயிற்சி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ஜுலை 2022 மாத இலவச பயிற்சி விவரம் 02.07.2022 தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம் 15.07.2022 காளான் பண்ணை நேர்காணல் பயிற்சி 19.07.2022 கால்நடை தீவன புல் வகைகள் மற்றும் சாகுபடி முறை.   20.07.2022 தரமான தென்னை நாற்று உற்பத்தி மற்றும் தென்னை பராமரிப்பு முறை. 21.07.2022 பருவநிலை ஏற்ற மூலிகை தாவர பயிர்கள் தேர்ந்தெடுத்தல்…

  • காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் மாதம் 2021 ம் வருடம் கீழ்கண்ட தலைப்புகளில் நேரடி பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சி இலவசம் முன்பதிவு அவசியம் முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தொடர்புக்கு : 9488575716 (O4.03.2021 வியாழன்) பிளாயில் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழில் நுட்பங்கள் (09.03.2021 செவ்வாய்) காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் (11.03.2021வியாழன்) இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு…

  • காடை வளர்ப்பு இலவச பயிற்சி

    காடை வளர்ப்பு இலவச பயிற்சி : சிவங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு பயிற்சி மையத்தில் வரும் டிசம்பர் 2020 கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒருநாள் நேரடிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது முன்பதிவு அவசியம். 8 12 2020 செவ்வாய் அன்று, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 10 12 2020 வியாழன் அன்று, காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் 15 12 2020 செவ்வாய் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

  • ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

    நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: சிவங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு பயிற்சி மையத்தில் வரும் டிசம்பர் 2020 கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒருநாள் நேரடிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது முன்பதிவு அவசியம்.   8 12 2020 செவ்வாய் அன்று, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 10 12 2020 வியாழன் அன்று, காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் 15 12 2020 செவ்வாய் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

  • தேனி வளர்ப்பு இலவச பயிற்சி

    தேனி வளர்ப்பு இலவச பயிற்சி : சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில், நவம்பர் 24 2020 அன்று தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் 26 ஆம் தேதி லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: இயக்குனர் பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ( தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.) 9488575716 8248924558…

  • காரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

    இலவச பயிற்சி: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் வரும் அக்டோபர் 2020 நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை: முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை பதிவு அவசியம் 6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் 8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு 13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் 15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள் 20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்…

  • GJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்

    மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, GJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம். இடம்: M. வளையப்பட்டி நாள்:16.9.2020 நேரம்: காலை 9:30 முதல் 1) மெழுகுவர்த்தி தயாரிப்பு 2) கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு 3) வாசனை பினாயில் தயாரிப்பு 4) சோப்பு ஆயில் தயாரிப்பு 5) அபிஷேக பன்னீர் தயாரிப்பு 6) ஓம வாட்டர் தயாரிப்பு 7) சோப்புத்தூள் தயாரிப்பு 8) தீப எண்ணெய் தயாரிப்பு 9)…

  • ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி

    ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி வாழ்க்கைக்கு அவசியமான சுயதொழில் பயிற்சிகள் கைத்தொழில் கற்றவர்கள் எந்த ஊரில், எந்த சூழலிலும் பிழைத்துக்கொள்ளலாம். கையில் பொருள் ஏதேனும் கொண்டிருந்தால் தொலைந்துவிடும், கைத்தொழில் என்பது அறிவு ஒரு முறை அறிந்து கொண்டால் இறக்கும் வரை நம் கூடவே இருப்பது. ஏதேனும் ஒரு கைதொழில் நன்கு தெரிந்து இருந்தால் உங்கள் தலைமுறையே நன்றாக இருக்கும். கைத்தொழில் பயிற்சியை கற்றுத்தரும் ஜோக்கர் பெர்ஃபியூமரி கம்பெனியின் உரிமையாளர் திரு: ராஜப் அலி…

  • தேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்

    தேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம் | தேனீ வளர்ப்பு பயிற்சி தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், நபார்டு வங்கி சார்பில் தேனீ வளர்ப்பு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலிருந்து 200 பேருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தினர் 80 சதவீதம் மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கவுள்ளனர். இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராமப்புற இளைஞர்கள்…

  • 2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்

    2000 முதலீட்டில் தேன்நெல்லி , மாதம் ரூ 33,000 இலாபம் : sirutholil இன்று அனைத்து இடங்களிலும், தேனில் ஊறிய நெல்லி விற்பனை செய்வதை நாம் பார்த்து இருப்போம். மேலும் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த தொழிலை தொடங்க பெரிய இடமோ, பெரிய அளவில் முதலிடோ தேவை இல்லை என்று கூர்கிறார். நெல்லையை சேர்ந்த திரு.சங்கர் அவர்கள். நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்கு, அனுப்பிய கட்டுரையை காண்போம். இன்று, தேனில் ஊறிய நெல்லிக்கு…

  • சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி

    சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி : DSMS Certification courses in Chennai டிப்ளமோ இன் சித்த சயின்ஸ் DSMS சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் விடியல் பயிற்சி மையத்தின் சார்பாக குறுகியகால தொலைதூர சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மூலிகை இனங்காணல், பலவகை சூரணம் செய்தல், மூலிகைப் பொருள்கள் தயாரித்தல், மூலிகை விளக்கம் மற்றும் சித்த மருத்துவர்களின் நேரடி பயிற்சி வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து…

  • ரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA

    ரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA: Nilem institute Chennai எந்தவொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் மனித வளங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக, போதுமான தொழில்முறை அறிவு மற்றும் திறன்களைக் கொண்டவர்கள் தற்போதைய சூழ்நிலையில், நிறுவனங்களின் வளர்ச்சியின் இறுதி சொத்துகளாகவும் தூண்களாகவும் மாறலாம். ‘தொலைதூரக் கற்றல்’ பயன்முறையில் தரமான கல்வியை வழங்கும் ஒரு முற்போக்கான கல்வி நிறுவனம் NILEM ஆகும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியாளர்களின் நலனுக்காக NILEM பல குறுகிய கால கற்றல்…

  • தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி

    தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி : bee keeping training Madurai tamil nadu வீட்டுக்கு ஒரு தேனீப் பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி மதுரையில், விபிஸ் தேனீ வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில் ஒவவொரு மதமும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, மதிய உணவுடன், இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: விபிஸ் தேனீ வளர்ப்பு பயிற்சி மையம் 67LKT நகர் கடச்சனேத்தல் மதுரை…

  • முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி

    மீன் வளர்ப்பு nattu kozhi valarpu சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச் 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288. குறிப்பு: கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில்…

  • முயல் வளர்ப்பு சுய தொழில்

    முயல் வளர்ப்பு சுய தொழில் முயல் வளர்ப்பு எதற்காக ? குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது. சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன் இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம் முயல் வளர்ப்பு யாருக்கு ?  நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும். முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன ? முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான  இறைச்சியை உற்பத்தி செய்து…

  • சிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி

    சிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி Aadu Valarpu Training : சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச்  12-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச்  11-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.…

  • இயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு

    organic fertilizer production training in Tamilnadu: சமையல் எரிவாயு கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 7-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’, மார்ச் 21-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296. குறிப்பு: கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு…

  • முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி

     Muyal Valarpu Training  முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் பிப்ரவரி , 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 27-ம் தேதி ‘முயல் மற்றும் காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். செல்போன்: 94885 75716, 77088 20505. குறிப்பு: கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த…

  • ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு பயிற்சி

    ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு PNB FTC PILLAYARPATTI TRAINING FEB,  hydroponic training in tamilnadu சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் பிப்ரவரி  18-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 20-ம் தேதி ‘ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 27-ம் தேதி ‘முயல் மற்றும் காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். செல்போன்: 94885 75716,…