Tag: சுயதொழில்

  • 100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்

    100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்

    100 ரூபாய் முதலீட்டில் சுயதொழில் | சுயதொழில் வணக்கம் இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு சுயதொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட்டுக்கு சந்தையிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த பதிவில் வீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழில் பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம்…

  • அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள், பயிற்சி இலவசம்

    அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள் | siru tholil ideas in tamil 2020 : நோக்கம் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் கனரக இயந்திரங்கள், பல லட்சங்களில் முதலீடு என்றுதான் இருக்க வேண்டுமா என்றால், நிச்சயம் இல்லைதான். நம் அன்றாட வாழ்வில் கண்ணில் காண்பவை எல்லாமே ஏதோ ஒரு தொழில் துறையில், பெயர் அறியாத பலரின் உழைப்பால் உருவானவை தான். ஒரு தொழிலில் ஈடுபட்டு அதனை முறையாக கவனிக்க வேண்டும் என்றால்…

  • தீபம் ஏற்றும் எண்ணை தயாரிப்பு தித்திப்பு இலாபம்

    தீபம் ஏற்றும் எண்ணை இன்று அதிக தேவை உள்ள ஓர் தொழில் ஆகும். அனைவர் வீட்டிலும் இன்று தீபம் ஏற்றும் எண்ணை பயன்படுத்தப் படுகிறது. எனவே குறைந்த முதலீடு கொண்டு இந்த தொழில் ஆரம்பித்து வருமானம் பெற முடியும். தேவைப்படும் பொருள்கள்: பொதுவாக சொல்லுவது தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, விளக்க எண்ணை, இழுப்பை எண்ணை,  அரிசி எண்ணை போன்ற எண்ணைகளை சரி சமமாக கலந்து தீபம் ஏற்ற வேண்டும். ஆனால் வணிக ரீதியாக இது சாத்தியம் இல்லை.…

  • 5000 முதலீட்டில் நர்சரி சுயதொழில் இலாபம் மாதம் 25000

    கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. எனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம்…

  • தினமும் நல்ல வருமானம் பெற சுய தொழில்

    நீங்கள் கரும்பு சாறு நன்மைகளை தேடினால், அது உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வு எனக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய்களுக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும்போது காய்ச்சலைக் கையாளுகிறது. இவை தவிர கரும்பு சாற்றில் ஒரு சில…