Category: செய்திகள்

  • ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

    ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன்

    ஒட்டல் மற்றும் அழகு நிலையம் தொடங்க கடன் பிரதம ந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் புதிய தொழில் துவங்குபவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் குறித்த தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம். இத்திட்டத்தில் 2021ல் 55 பேருக்கு ரூ.1.70 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 177 பேருக்கு ரூ.5.10 கோடி மானியம் அளிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.25 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சமும்…

  • 50000 இலவச விவசாய மின் இணைப்பு

    50000 இலவச விவசாய மின் இணைப்பு தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வீடு, தொழில் சாலை, நிலம், வணிகப் பிரிவுகளில் மின் இணைப்புப் பெற விருப்பம் உடையவர்கள் மின் வாரிய இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதளதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையான ஆவணங்கள்…

  • உங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி

    1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும் | best nursery in trichy | சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் இந்தியா முழுவதும் குறைந்த நாட்களில் மிகுந்த இலாபம் தரும் பல மர தோப்புக்களை உருவாக்கி உள்ளோம். தாங்களும் தலைமுறைக்கும் வருமானம் தரும் தோப்புக்களை உருவாக்க ஆலசோனை மற்றும் மண்ணுக்கு ஏற்ற மரம், குறைந்த நாட்களில் அதிக இலாபம் தரும் புதியவகை மரக்கன்றுகளை பற்றி அறிய மற்றும் தேவையெனில் வாங்க…

  • தோல்வியுறும் பரிவர்த்தனைக்கு அபராதம்- வாடிக்கையாளர்களே உஷார்!

    ICICI உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும், ATMல் தோல்வியுறும் பரிவர்த்தனைக்கு  (Transaction Failure) ரூ.25 அபராதம் (Fine) விதிப்பதால், வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். வங்கிகள் பல வகையான ATM பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் (Debit) கார்டுகளை வழங்குகின்றன.   அவ்வாறு ATMமில் பணம் எடுக்கும்போது, நீங்கள் எடுக்க முயற்சிக்கும் தொகை, உங்கள் கணக்கில் உள்ள கையிருப்பை விடக் குறைவாக இருந்தால், அந்தப் பரிவர்த்தனை தோல்வியடையும். அப்படி தோல்வியுறும் பரிவர்த்தனைக்கு பல வங்கிகள் அபராதம் விதிக்கத் தொடங்கிவிட்டன.…

  • ஐயப்பன் கோயிலுக்கு செல்ல ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் நவம்பர் முதல் ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனத்தை நவம்பர் முதல் ஜனவரி முழுதும் நீட்டித்து அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில்…

  • விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    விதைப்பண்ணை: இராமநாதபும் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க இருப்பதால், விதைப்பண்ணை (Seed Farm)அமைத்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றிக்கொள்ளலாம். கோ 51, ஏடிடீ 45. போன்ற குறுகிய கால விதை இரகங்கள் மற்றும்…

  • கிசான் கிரெடிட் கார்டு 2% வட்டியில் விவசாய கடன்

    விவசாய கடன் | Vivasaya Kadan விவசாயிகள் குறைந்த வட்டியில் குறுகியகாலக் கடன் பெற உதவும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே கிசான் கிரெடிட் கார்டு திட்டம். அதிலும் பொருளாதாரத் தேவையை எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க ஏதுவாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. விளம்பரம் : தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் வாங்க : சக்தி பண்ணை : 98439 31028 2.5 லட்சம் பேர் (2.5Lakh) இந்தத்திட்டத்தில் இதுவரை 2.5 லட்சம்…

  • கருங்கோழி பண்ணை தொடங்கும் தோனி

    கருங்கோழி இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மருத்துவ குணம் வாய்ந்த 2000 கருங்கோழிகளை வாங்க முன்பணம் கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுக்கு பின் ராஞ்சியில் உள்ள தனது 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து அதனை பரமாரிக்கும் பணிகளில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.   கோழிபண்ணை தொடங்கும் தோனி  விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்ட தோனி தற்போது கருங்கோழி பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார்.…

  • நாட்டுக்கோழி வளர்க்க 50% மானியத்துடன் அருமையான திட்டம்

    நாட்டுக்கோழி தொழில் முனைவோராக முயற்சிக்கும், இளைஞர்களுக்கு வந்துவிட்டது அற்புதத் திட்டம். தற்போதைய காலகட்டத்தில், எல்லாமே டெக்னாலஜி என்ற நிலையில் தான் உள்ளது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் எண்ணத்திலும், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் (Encourage) திருவள்ளூர் மாவட்டத்தில் 50% மானியத்தில் வந்துவிட்டது அருமையான திட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் இணைந்து மானியம் (Subsidy) பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட…

  • அரசு மானியத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம்

    ஹைட்ரோபோனிக்ஸ்: ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணில்லா விவசாயம். ஆம், தாவரங்கள் மண்ணில்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு வளரும் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும். தற்போது வளர்ந்து வரும் வேளாண்மை பரிமாணங்களில் இதுவும் கவனம் ஈர்த்தவை. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைகளுக்கு  பசுந்தீவனம் தயாரிப்பதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சிறிய தொகையில் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது  கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மிகவும் முக்கியமானதாகும் பசுந்தீவனம்  உற்பத்தி செய்வதில் விவசாயிகள் பலர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பச்சை தீவனம் என்பது கால்நடைகளுக்கு இயற்கையான உணவாகும் …

  • காரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

    இலவச பயிற்சி: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் வரும் அக்டோபர் 2020 நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை: முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை பதிவு அவசியம் 6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் 8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு 13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் 15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள் 20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்…

  • சோலார் பேனல் மோட்டார் பம்ப் செட் அமைக்க 70 சதவீதம் மானியம்!

    சோலார் பேனல் பம்புசெட் : கடலுார் மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் (சோலார் பேனல்) மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் முன் வரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி கூறியதாவது: பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானியத்தில் சோலார் பேனல் பம்புசெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை…

  • ரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்

    இயற்கை உரம்: விவசாய நிலங்களின் கழிவுகளை தீயிட்டுக்கொளுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இந்தப் புதிய முறை பெரிதும் கைகொடுக்கிறது. அதாவது வெறும் 5 ரூபாய் மாத்திரைகளைக் கொண்டு, கரைசல் தயாரித்து, நிலத்திற்கு தெளிப்பதன் மூலம், விளைநிலங்களின் கழிவுகளை எளிதில் மண்ணுக்கு உரமாக மாற்றிவிடலாம். எரிக்கும் முறை (Burning Method) பொதுவாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை முடித்தபின்பு, விவசாயக் கழிவுகள் தேங்கிவிடும். இதனை அப்புறப்படுத்த ஏதுவாக, நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, அதன் சாம்பலை மண்ணுக்கு உரமாகக்குவதை,…

  • இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

    விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இதேபோல் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு…

  • மூலிகை சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க

    மூலிகை சானிடைசர்: கொரோனா வைரஸ் (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக அனைவரும் பயன்படுத்துவது தான் சானிடைசர் (Sanitizer). சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது, மிக நல்லது. சோப்பு இல்லாத இடத்தில், சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து பலமுறை இதனைப் பயன்படுத்துவதால், உடலில் வேறு சில பாதிப்புகள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவ விஞ்ஞானிகள். ஏனெனில், சானிடைசரில் கெமிக்கல்ஸ் (Chemicals) அதிகம் கலந்துள்ளது.   யாரெல்லாம் சானிடைசரை பயன்படுத்தக் கூடாது: தைராய்டு, கல்லீரல்…

  • கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

    கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம் : தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1…

  • PPM Kisan FPO : விவசாய அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன்

    விவசாய கடன் vivasaya kadan : விவசாயிகளின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. கிஸான் எஃபிஓ யோஜ்னா திட்டம் இந்த அரசு விவசாயிகளுக்காகக் கொண்டுவந்துள்ள நல்ல பலத் திட்டங்களில் ஒன்று, பிரதமரின் கிஸான் எஃபிஓ யோஜனா திட்டம் (PM Kisan FPO Yojana Scheme). இந்தத் திட்டத்தின்மூலம் கிராமப்புற விவசாயிகள் தொழில்தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில்…

  • ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்

    ஓய்வூதியம் குறைந்த வருவாய் ஈட்டும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வுதியம் வழங்கும் வகையில், ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் 55 – 200 ரூபாய் மட்டுமே செலுத்தி 60 வயதிற்கு பின்னர் மாதம் 3000 பென்சன் பெறலாம். இதன் முழு விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா – (PMSYM) நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கும் நிதி உத்திரவாதம் அளிக்கும்…

  • பான் கார்டு (PAN CARD) தொலைந்தால் திரும்ப பெறுவது எப்படி

    பான் கார்டு தொலைந்தால் : மத்திய மாநில அரசுகளின் பெரும்பாலான திட்டங்களின் பயனை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு (Pan Card) எனப்படும் பான் அட்டை என்பது மிக மிக முக்கியம். ஒரு வங்கிக்கணக்கு தொடங்குவதாக இருந்தாலும் சரி, அதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும் சரி, பான் அட்டை இல்லாமல் இது எதையும் செய்ய இயலாது. நிதிப்பரிமாற்றத்திற்கு பணம் இருக்கிறதோ, இல்லையோ, பான் அட்டை இருக்க வேண்டியது கட்டாயம்.அவ்வளவு இன்றியமையாத பான்…

  • பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?

    டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி கடந்த முப்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து அங்கீகார மனைகள், நான் அப்ஜெக்ஷன் சான்றிதழ் (NOC) மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவை பதிவு செய்வதை சென்னை உயர்நீதி மன்றம் 2016 அக்டோபரில் தடை செய்தது. அதன் பிறகு 2017 வரை மேற்படி மனைப் பிரிவுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதிவும் செய்ய முடியாமல் அப்படியே நிலுவையில் இருந்தது. 55,000 முதலீட்த்தில் ஆடுவளர்த்து மாதம் 10000 இலாபம்  …