Tag: சிறு குறு விவசாயி மானியம்

  • எளிய முறையில் டிராக்டர் கடன் அளிக்கிறது SBI வங்கி!

    எளிய முறையில் டிராக்டர் கடன் அளிக்கிறது SBI வங்கி!

    எளிய முறையில் டிராக்டர் கடன் அளிக்கிறது SBI வங்கி | டிராக்டர் கடன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) புதிய டிராக்டர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான டிராக்டர் கடன்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், டிராக்டர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், வங்கி செயலாக்க கட்டணங்கள், இதர கட்டணங்கள் குறித்து விரிவாக பார்போம். விளம்பரம் : நாட்டுக்கோழி விற்பனை செய்ய தமிழகம்…

  • விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

    விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி | விவசாய கடன்   இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை…

  • விவசாயிகளுக்கு ரூ 5,00,000 மானியம், மானவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

    விவசாயிகளுக்கு ரூ 5,00,000 மானியம் மானவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டம் : vivasaya maniyam 2020 நிதி ஆதாரம் மாநில அரசுத் திட்டம் திட்டப் பகுதி கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர் , தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் . நோக்கம் 1000 எக்டர் நிலத்தொகுப்புகள்…

  • நீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்

    நீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம் : விவசாய மானிய திட்டங்கள் தமிழக அளவில், அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும், பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பாசன கட்டமைப்பு உருவாக்க, மானிய உதவி வழங்கப்படுகிறது. நுண்ணீர்பாசனம், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துாவுவான் அமைக்கும் விவசாயிகள், 50 சதவீத மானியத்தில், மின்மோட்டார் அமைத்து கொள்ளலாம்.…

  • புதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்

    பம்பு செட்டுகளை மாற்ற மானியம்: விவசாய மானிய திட்டங்கள்: vivasaya maniya thittam திட்டத்தின் பெயர்    :   புதிய மோட்டார்பம்ப்செட்களைக்கொண்டு பழைய மோட்டார்பம்ப்செட்களை மாற்றி அமைத்தல். செயல்படும் இடம் :       அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர) வேலைகளின் விவரம்:    பழைய, தரமற்ற மோட்டார்பம்ப்செட்களை புதிய BIS மோட்டார்பம்ப்செட்கள்கொண்டு மாற்றி அமைத்தல் மற்றும் மின் துணைக்கருவிகளை புதுப்பித்தல். வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்) விபரம் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியின விவசாயிகளுக்கு  மற்ற விவசாயிகளுக்கு 5 குதிரைத் திறனுக்குக் குறைவான மோட்டார்பம்ப்செட்கள். பம்ப்செட்மதிப்பில்50 சதவிகிதம்…

  • கோடை உழவுக்கு ரூ.500 மானியம்

    கோடை உழவுக்கு ரூ.500 மானியம்: திண்டுக்கல், திண்டுக்கல்லில் கோடை உழவின் போது, கடைபிடிக்க வேண்டியவை குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கோடை வெப்பத்தில் மண்அடியிலுள்ள ஈரம் ஆவியாகி வெளியேறிவிடும். இந்நிலையில் மேல் மண்ணை உழவு செய்து புழுதிப்படலமாக்கி விட்டால், அது போர்வையாக மாறி நிலத்தடியில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுத்து விடும்.உழவில் மண் துகள்களாக்கப்படும் போது நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும்.   மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மண்…