fish valaarppu tamil

நன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 13-ம் தேதி ‘மல்லிகையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 16-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், டிசம்பர் 17-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152

 

Buy Herbal Product : CLICKHERE 

 

சித்த மருத்துவ குறிப்பு : கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அதில் வரும் சாரை எடுத்து வெட்டு காயம், ஆறாத புண்கள் இவைகளின் மீது தொடர்ந்து தடவி வர காயங்கள் ஆறும். அந்த தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு கிருமி நாசினியாகும்.


Comments

One response to “நன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி”

  1. Love 🐦 bird’s sales

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *