ஆடு

ஆடு வளர்ப்பில் அதிக இலாபம் .. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED

2714

ஆடு வளர்ப்பில் அதிக இலாபம் | MKP GOAT FARMS INDIA LIMITED

 

கூட்டுப்பண்ணை ஆடு வளர்ப்பு திட்டம். ஆட்டுப்பண்ணை வைக்க விருப்பம் இருந்தும் போதிய இடம் இல்லையா அல்லது இடம் இருந்தும் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லையா கவலை வேண்டாம் உங்களுக்காகவே கூட்டுப்பண்ணை ஆடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இன்றைய காலகட்டத்தில், விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வதென்றால் அதிக இடமும், வேலை ஆட்களும் தேவை. அதிக முதலீடும் தேவைப்படும். ஆனால், இந்த காரணிகளுக்கு முற்றுமுள்ளி வைக்கவே, MKP GOAT FARMS INDIA LIMITED நிறுவனம் கூட்டுப்பண்ணை ஆடு வளர்ப்பு முறையை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிய நினைப்போருக்கு அட்சய பாத்திரமாய், இந்த வாய்ப்பை வழங்கிறது.

எங்கள் MKP GOAT FARMS INDIA LIMITED நிறுவனம், மத்திய மாநில அங்கீகாரம் பெற்று சென்னை மற்றும் கொடைக்கானலை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், ஈரோடு, பழனி மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் கிளை அலுவலகம் உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் MKP GOAT FARMS INDIA LIMITED தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் தனிநபர் வருவாய் அதிகரிக்கச் செய்வது ஆகும்.

ஏற்கனவே நூற்றுக்கும் அதிமான பயனாளிகள் இந்த நிறுவனத்தில் உள்ளனர். மிகுந்த லாபம் தரும் இத்திட்டத்திற்க்கு மத்திய மாநில அரசுகளும் மிகுந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் தருவது சிறப்பானது ஆகும். நமது தேசம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைகளை கிராமபுற வளர்ச்சியால் மட்டுமே சரிசெய்ய இயலும்.

மேலும், நமது நிறுவனம் முதலீடுக்கு எந்த நஷ்டமும் வராமல் காக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அசைவ உணவுகளில் என்றுமே மவுசு குறையாத, தனி சுவை கொண்ட வெள்ளாடுகளை வளர்த்து, தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு பலமடங்கு இலாபத்தை உயர்த்தி தருகிறோம்.

இந்த லாபகரமான தொழிலில் பங்குதாரர்களாக முதலீட்டாளர்களை வரவேற்கிறோம் வீட்டில் இருந்தபடியே பெரிய வருமானம் பெற அரிய வாய்ப்பு, வளம்பெற வாரீர்!

அடிப்படை திட்டம்:
குறைந்த பட்சம் 55000 ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் வாரம் ரூபாய் 2000 வீதம் வருமானத்தை 50 வாரங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். மாதம் ரூபாய் 2000 மதிப்புள்ள மளிகை பொருள்கள் அல்லது பணமாக 11 மாதங்களுக்கு தொடர்ந்து பெற்றிடுங்கள்.

மேலும் இந்நிறுவனம்,பங்குதார்களுக்கு வருடத்தில் ஏதேனும் 2 நாள் கேரளா சுற்றுவிழா செல்லவும், பண்டிகை காலத்தில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய ஆடைகளையும் வழங்குகிறது.

தங்கள் முதலீட்டுக்கு, கம்பெனி உத்திரவத்துடன் கூடிய பங்குதாரர் பத்திரம் வழங்கப்படுகிறது.

இந்தநிறுவனம் கொடைக்கானலில் தங்களுக்கு சொந்தமாக உள்ள 43 ஏக்கரில் வெள்ளாடு வளர்ப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது. வெள்ளாடு ஆண்டுக்கு 2 முறையும், 6 மாதத்திற்கு 1 முறையும் 2 முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும்.

இவ்வாறு குறைந்த பட்சம் கணக்கிட்டால் ஒரு வெள்ளாடு மூலம் ஆண்டுக்கு 9 குட்டிகள் வரை கிடைக்கும். மேலும் நமது நிறுவனம் ஆடுகளை எண்ணிக்கை கணக்கில் விற்பனை செய்யாமல், ஆடுகளின் எடையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், ஒரு ஆடு 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். நமது நிறுவனம் கிலோ ரூபாய் 300 க்கு விற்பனை செய்கிறது. ஒரு ஆடு ரூபாய் 4000 முதல் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு பல மடங்கு இலாபத்தை கொடுக்கிறது.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி எங்களுடன் பங்குதாரர்கள் ஆக அழைக்கவும் :

மத்திய சென்னை.
9710171926
தென் சென்னை
9952984924
வட சென்னை.
9940407958

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *