இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
- corona virus tamil marunthu
காயமே (உடலே) மருத்துவர் !!
காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !!
மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் ” நடமாடும் சித்தர்கள் “
துளசி மல்லி கஷாயம்:
தேவையான பொருட்கள்:
பச்சைத் துளசி – 100 கிராம்
சுக்கு – 20 கிராம்
மிளகு. – அரை ஸ்பூன்
ஏலக்காய் – 5
தனியா(மல்லி விதை) – 20 கிராம்
பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துளசி , சுக்கு , மிளகு , ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் .
பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவேண்டும். சித்த மருத்துவம்
பயன்கள்:
இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி , இருமல் , தும்மல் , மூக்கடைப்பு ஆஸ்துமா மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.
இரவு படுக்கப் போகும் முன்:
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். சித்த மருத்துவம்
குறிப்பு:
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். சித்த மருத்துவம்
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்களுக்காக:
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்