Bihar thunderstorm

பிகார்: இடி விழுந்து 83 பேர் பலி… கவலை தெரிவித்த மோடி

791

பிகார் இடி விழுந்து 83 பேர் பலி | Bihar thunderstorm | Bihar thunderstorm News

பிகாரில் இடி விழுந்து 83 பேர் இன்று பலியாகியிருப்பதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கோபால்கன்ஜ் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், பலியான 83 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த செய்தி தன்னை வெகுவாகக் கவலைப்படுத்தியதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Keywords: பிகார் இடி விழுந்து 83 பேர் பலி, Bihar thunderstorm, Bihar thunderstorm News, bihar thunderstorm tamil, bihar thunderstorm death, bihar thunderstorm today news, Bihar thunderstorm News, Bihar thunderstorm News today.

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *