fish valaarppu tamil

நன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி

2089

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 13-ம் தேதி ‘மல்லிகையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 16-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், டிசம்பர் 17-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152

 

Buy Herbal Product : CLICKHERE 

 

சித்த மருத்துவ குறிப்பு : கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அதில் வரும் சாரை எடுத்து வெட்டு காயம், ஆறாத புண்கள் இவைகளின் மீது தொடர்ந்து தடவி வர காயங்கள் ஆறும். அந்த தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு கிருமி நாசினியாகும்.




One thought on “நன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *